அரசாங்கம் முஸ்லிம்களை இனவாதமாக எதிர்த்தும் சாதுர்யமாக ஆதரித்தும் அரசியல் காய்நகர்த்துவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் குற்றம் சுமத்தினார்.

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

 

அதன்படி ஜனாசா எரிப்பு விவகாரத்தில் அலிசப்ரியை வைத்து அரசாங்கம் நாடகமாடுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் குற்றம் சுமத்தினார்