லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரை நுகர்வோருக்கு விநியோகிக்கும் பணியை லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் புதிய சிலிண்டர்கள் வால்வுகளில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறை இடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

பொது மக்கள் இதை அவதானித்து சிலிண்டரை வாங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.