ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி இது தொடர்பிலான அறிவிப்பை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.