சற்றுமுன் கொழும்பு நகர சபை பொறுப்பேற்கப்படாத கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.

 

சடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்கள், அவை அடக்கம் செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதால் குடும்ப உறுப்பினர்கள் உடலை ஏற்க மறுத்துவிட்டனர்.

 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க அரசாங்கம் இதுவரை மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.