நேற்றைய  தினம் நாட்டில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,985 ஆக அதிகரித்துள்ளது.