பிக்பாஸ் சீசன் 5க்கான பணிகள் மீண்டும் சூடு பிடித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை தொடங்குவதற்கு முன்பாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளதாம்.இதனால் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.