இன்று காலை Kaikōura வின் வடக்கே இடம்பெற்ற ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் சாட்சிகளை முறையிடுகின்றனர்.

இன்று காலை 6 மணிக்கு முன்னதாக காரும் பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது காவல்துறைக்கு உதவக்கூடிய தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு கோப்பு எண் P052047473ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.