நியூசிலாந்தின் ராணி எலிசபெத் அரியணை ஏறியதன் 70வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் வெலிங்டனில் இன்று 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வணக்கம் செலுத்தப்பட்டது.

ராணியின் பிளாட்டினம் விழா நேற்று கொண்டாடப்பட்டது, ஆனால் பாதுகாப்புப் படை துப்பாக்கி வணக்கங்கள்
ஞாயிற்றுக்கிழமை நடத்துவதில்லை.

எனவே இவ்வருடம் குறித்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.