சென்ட்ரல் ஒட்டாகோவில் ஒரு  வாகனம் க்ளுதா ஆற்றில் (Clutha River) விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் குரோம்வெல் அருகே மாலை 5.15 மணியளவில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஒரு டிரெய்லருடன் கூடிய வாகனம் மாநில நெடுஞ்சாலை 8b இல் உள்ள க்ளூதா ஆற்றில் விழுந்ததைக் கண்டதாகக் கூறினார்.

தீயணைப்பு வீரர்களும், மீட்பு ஹெலிகாப்டரும் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில் தற்போது மீட்பு பணியில் நடைபெற்று வருகின்றன.