ஆக்லாந்து Otahuhu பள்ளியில் 20 வயதுடைய பெண் ஒருவர் போலித் துப்பாக்கியை ஏந்தியவாறு மாணவர்களை மிரட்டும் ஒரு காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, பொலிசார் குறித்த பெண் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

துப்பாக்கி உண்மையானது அல்ல, அது தடகள பந்தயங்களுக்கான ஸ்டார்டர் பிஸ்டல் என்று பொலிஸார் இன்று உறுதி செய்தனர்.

இந்நிலையில் குறித்த பெண் மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.