நேற்று மதியம் நெல்சனில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளிக்கு வெளியே நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் Nayland வீதியில் இல் உள்ள ஒரு பாடசாலைக்கு வெளியே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மாணவர்களா என பொலிஸார் கூறவில்லை.

இதனிடையே சம்பவத்தை நேரில் கண்டவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்