கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த வாரம் வியாழன் மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நாட்களில் இடம்பெற்ற வாகனத் திருட்டுகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14 வயது இளைஞன் ஒருவன் காயப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியது, மோட்டார் வாகனங்களை திருடுதல் உட்பட 81 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

மேலும் கைது செய்யப்பட்ட மற்ற மூவரும் இளைஞர் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.