கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இம்முறை உயர்தரப் பரீட்சை கடந்த ஒக்ரோபர் மாதத்தில் நடைபெற்றது.

 

மேலும் ,சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.