யாழ்ப்பாணம் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் கொவிட் தொற்று காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார்.