இன்று சமூகத்தில் 22 புதிய கொவிட் - 19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தற்போதைய வெடிப்பின் மொத்த சமூக வழக்குகளின் எண்ணிக்கையை 1071ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆக்லாந்தில் 1051 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் 677 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நியுசிலாந்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 3725 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.