எச்சரிக்கை நிலை 4இல் உள்ள ஆக்லாந்து நாளை இரவு 11.59 மணி முதல் நிலை 3ஐ நோக்கி நகரும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

நாட்டின் மற்ற பகுதிகள் நிலை 2 இல் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஆக்லாந்தில் நிலை 3 அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.