குசல் ஜனித் பெரேராவின் புதிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை பங்களாதேஷ் நொக்கிப் பயணமாகினர்.

பங்களாதேஷுக்கு எதிராக 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ளது. இந்த மூன்று போட்டிகளும் டாக்கா. மிர்பூர் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.