இலங்கை

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவலில் தாக்கம் முற்றிலும் குறைந்து காணப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.