ஏற்கனவே தீர்மானித்த திகதியில் சாதாரண தர பரீட்சை நடத்தும் சாத்தியங்கள் இல்லை!

 

புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.