Northland இன் மிகப்பெரிய நகரமான Kerikeri அருகே இரு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தை தொடர்ந்து மாநில நெடுஞ்சாலை 10 மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வாகனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், மற்ற வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

வாகன ஓட்டிகள் முடிந்தால் மாநில நெடுஞ்சாலை 10 ஐ தவிர்க்குமாறும் காவல்துறை அறிவுறுத்துகிறது.