ஆக்லாந்தின் Glendene இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தெருக்களை சுற்றி வளைத்தனர்.

இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சத்தம் மற்றும் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.

இந்நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை இன்னும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.