ஆக்லாந்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது
 
இன்று காலை 8 மணிக்கு முன்னதாக ஹார்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹார்பர் தெரு, Pakakura பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

இதனை அடுத்து மரணம் தொடர்பில் தற்போது காட்சி பரிசோதனைகளை நடத்துவதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

இதனை அடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.