பிரதமர் தலைமையில் நீதிமன்ற இல்ல கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நீதிமன்ற இல்லம் கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாளை திங்கட்கிழமை நாட்டப்பவுள்ளது.

ஒரு கோடி 60 லட்சம் ரூபா நிதி இந்த நிர்மாணப் பணிகளுக்கென செலவிடப்படும். நான்கு கட்டங்களாக இந்த நிர்மாணப் பணிகள் இடம்பெறும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அளுத்கட உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறும்.