நார்த்லேண்டில் உள்ள டாங்கிடெரோரியாவில் (Tangiteroria) கார் மோதிய விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை சுமார் 8 மணியளவில் மாநில நெடுஞ்சாலை 14 இல் நடந்த குறித்த விபத்துக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

குறித்த நபருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் தீவிர விபத்து பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.