இன்று காலை தெற்கு தரணகியில் (south Taranaki) ஒரு வாகனம் மற்றும் சைக்கிள் இடையே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலை 10.40 மணியளவில் Warea வில் உள்ள தெற்கு சாலைக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

குறித்த விபத்தை அடுத்து சிறிது நேரம் சாலை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் காவல்துறை தீவிர விபத்து பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளது.