கொவிட் -19 கட்டுப்பாடுகளுக்கு  எதிரான ஆர்ப்பாட்டம் 16 ஆவது நாளாக நியூசிலாந்து பாராளுமன்றம் முன்பாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் இருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்களை சுயமாக தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.