இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் Manawatū ஆற்றின் பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்தை அடுத்து சாலை தடைப்பட்டது.

இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை 1, Foxton தெற்கே மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 4 வாகனங்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான வர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே St John ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.