இந்தியாவில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.