பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையால் கொரோனா வைரஸ் பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் ,கடந்த வாரத்துக்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.