கல்வி பொது தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை நடத்தும் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை ஆகஸ்ட் மாதத்திலும், உயர் தர பரீட்சைகளை டிசம்பர் மாதத்திலும் நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.