ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் மக்களுக்காக சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால் குறித்த சுகாதார நடைமுறைகள் வௌியிட்டுள்ளது