இன்று பிற்பகல் தெற்கு ஆக்லாந்தில் உள்ள உலோக குவியல் தளத்தில் ஏற்பட்ட பாரிய தீ பரவலை அடுத்து பல தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மதியம் 2 மணிக்கு முன்னதாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் தீயணைப்பு வீரர்கள் தளத்தில் இருப்பதாககூறப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்