இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சத்யமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர், இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை முடித்த உடன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.