நேற்றிரவு ஆக்லாந்து துறைமுகப் பாலத்தில் டெஸ்லா கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்து.

இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.