இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையான 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையும், வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன

இதற்கமைய, இன்று முற்பகல் 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை எழுமாறாக பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.