இந்திய - தமிழக அரசின் உதவிப்பொதிகள் தாங்கிய இரண்டாவது கப்பல் கொழும்பை வந்தடைந்தது.

 இப்பொருட்கள் பங்கீட்டு அடிப்படையில் நாடு முழுவதும் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

எமது மக்களுக்காக தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டுவரும் இந்திய அரசுக்கு மிக்க நன்றி