இலங்கையின் உயரமான யானை நடுங்கமுவ ராஜா  உயிரிழந்துள்ளது.

68 வயதான நடுங்கமுவா ராஜா என்று பிரபலமாக அறியப்படும் “நடுங்கமுவா விஜய ராஜா” 1953 ஆம் ஆண்டு பிறந்தது . இது  கண்டியில் நடைபெற்ற எசல ஊர்வலத்தின்  பல்லாண்டு காலமாக புனித பல்லக்கை தாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.