அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பிரமதமர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவில்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

தன்னை சந்திக்க வருமாறு பிரதமர் அழைப்பு விடுக்கவில்லை தான் அவரை சந்திக்கவில்லை என  உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமர் தன்னை வந்து சந்திக்குமாறு உதயகம்மன்பிலவிற்கும் விமல்வீரவன்சவிற்கும் அழைப்பு விடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.