ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(30) கூடவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு குறித்தும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.