பன்னல பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீப்பரவலினால் குறித்த கோழிப் பண்ணை எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீப்பரவல் சம்பவத்தால் கோழிப் பண்ணையிலுள்ள சுமார் 3,000 கோழிகள் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரி வித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் பன்னலயிலுள்ள கோழிப் பண்ணையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.