கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் நாட்டில் 23 பேர் உயிரிழந்தனர் என்று அர சாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இவ்வாறு உயிரிழந்த வர்களில், 30 - 59 வயது பிரிவில் 2 ஆண் களும், ஒரு பெண்ணுமாக 3  பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களில் 13 ஆண்க ளும், 7  பெண்களுமாக 20 பேரும் உயிரி ழந்தனர்.

இதனால், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது.