நாட்டு மக்கள் வாழ வழியில்லாமல் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், என்னை முட்டாள் என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறுவார்கள் என்றால் அதனை நான் பெருமையாக எடுத்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.