நாட்டின் பல்வேறு பகுதிகளில் லிற்றோ மற்றும் லாப்ஸ் சமையல் எரிவாயுவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டொலர் பற்றாக்குறையால் கடன் கடிதங்கள் வழங்கப்படாததால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாது என்று லாப்ஸ் தெரிவித்துள்ளது.

 இந்நிலையில்  இரண்டு நிறுவனங்களும் எரிவாயு விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுள்ளன.