சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1350 கிலோகிராம் மஞ்சள் மாராவில் பிரதேசத்தில் வைத்து காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

அதன்படி ,கைப்பற்றப்பட்ட குறித்த மஞ்சள் தொகையின் பெறுமதியானது சுமார் 10 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் ,குறித்த மஞ்சள் தொகையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.