கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சைக்கு பிறகு, அதை விட கொடிய வெள்ளை பூஞ்சை தொற்று வழக்கு பதிவானது. அதோடு இல்லாமல் வெள்ளை பூஞ்சை விட அபாயகரமான மஞ்சள் பூஞ்சை வழக்கு பதிவானது. தற்போது மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 34 வயதான ஒருவருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளார்.