இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,014 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுதெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 192,478 ஆக அதிகரித்துள்ளது.