இலங்கை

இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை எதிர்வரும் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், தற்போது நாளை (30) முதல் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

காலி முகத்திடல் வளாகத்தில் நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திகை நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.