இந்தியாவில் வருகிற மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று (மார்ச்.24) முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இன்று மாலை கட்சி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணியில் பிரசாரம் செய்ய உள்ளார்