ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக சுவிட்சர்லாந்து செல்வதற்காக நாட்டில் இருந்து இன்று வெளியேறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.