இன்று பிற்பகல் ஒடாகோவில் உள்ள Mt Aspiring அருகே நடந்த விமான விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக இந்த விபத்து தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதாக செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்தது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் பணியாளர் ஒருவருக்கு பலத்த காயங்களுடன் சிகிச்சை அளித்ததாகவும், அவர் டனீடின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.